HÉRAULT கடுமையான மழைவெள்ளத்தின் பாதிப்பு - உடனடிப் புகைப்படங்கள்!!
17 புரட்டாசி 2023 ஞாயிறு 12:06 | பார்வைகள் : 17081
சிவப்பு எச்சரிக்கைக்குள் தள்ளப்பட்டுள்ள HÉRAULT பகுதி கடுமையான பெருமழை வெள்ளம் மற்றும் புயற்காற்றினால் பெரும் சேதமடைந்துள்ளது.
இங்கு 500 மில்லிமீற்றர் அலகு அளவிற்குப் பெருமழை பெய்துள்ளது.


இந்தளவு சேதங்கள் ஏற்பட்டும் இது வரை யாரும் இறக்கவில்லை அல்லது யாரும் காணாமற்போகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Saint-Martin-de-Londres நகரத்தின் வீதிகளில் 80 மில்லிமீற்றரிற்கும் அதிகமான வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan