கணவன் - மனைவி இருவரில் யார் புத்திசாலி?

18 தை 2019 வெள்ளி 05:30 | பார்வைகள் : 13341
கணவன் - உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நெனச்சுடாதே
மனைவி - பொய் சொல்லாதே.. என்னை பொண்ணு பாக்க வரும்போது 6 பேரோட வந்தே..!
நிச்சயம் பண்ணும் போது 100 பேரோட வந்தே...!
தாலி கட்டும் போது 500 பேரை கூட்டிட்டு வந்தே..!
ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன்னை வீட்டுக்குத் தனியாகவே வந்திருக்கேன் பாத்தியா..!
இப்ப புரியுதா யாரு “தைரியசாலி” ன்னு...
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1