உன் முகம் காண...

9 ஆடி 2014 புதன் 18:23 | பார்வைகள் : 14673
விழி நீர் பெருக
சங்கடம் எனை ஆழ்த்துகிறது
வித்திட காதல்
விதவையானதால்
பசி பட்டினி அறிந்தவன்
பாவையவள்
எண்ணங்களை புரியாததால்
பரிதவித்து நிற்கிறான்
மனமோ தவிக்கிறது
மாற்றான் தோட்டத்து
மல்லிகையா நீ
மன்றாடி நான் கேப்பது எல்லாம்
மாயமான வாழ்வில்
[மறு] ஒரு முறையேனும் உன்
முகம் பார்த்திட வேண்டுமென்று
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1