அம்மாவின் செடி

5 புரட்டாசி 2021 ஞாயிறு 11:23 | பார்வைகள் : 14194
அம்மாவை
தனியே விட்டு திரும்பியபோது
கிறீச்சிட்டு மூடிய அந்தக்
காப்பகத்தின் கதவுகளுக்கு
வயசாகிவிட்டதா வசைபாடியதா
புரியவில்லை
விடிந்தபோது
வாடிப்போய் இருந்தன பூக்கள்
அதன் பின்
என்னால் நீரூற்றப்படுவதை
விரும்பாமலே முடிந்து போனது
அம்மா வளர்த்த அந்தச்செடி
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1