Paristamil Navigation Paristamil advert login

6 ஆண்டுக்கு பின் பூமி திரும்பியது ஜப்பான் விண்கலம்!

6 ஆண்டுக்கு பின் பூமி திரும்பியது ஜப்பான் விண்கலம்!

6 மார்கழி 2020 ஞாயிறு 10:44 | பார்வைகள் : 13342


பூமியிலிருந்து  30 கோடி  கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பாலுள்ள ரியுகு (Ryugu) விண்கல்லில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் ஜப்பான் விண்கலம் பூமிக்கு திரும்பியுள்ளது.

 
ஹயாபுஸா 2 (Hayabusa 2) விண்கலத்தை 2014ம் ஆண்டு ஜப்பான் அனுப்பியது. அந்த விண்கலம், மாதிரிகளை எடுத்து கொண்டு பூமிக்கு 6 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பியது. விண்கலத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட மாதிரிகள் அடங்கிய கேப்சூல், ஆஸ்திரேலியாவின் ஊமேரா பகுதியில் இன்று தரையிறங்கியது.
 
பூமியில் ஜீவராசிகள் எப்படி உருவாகின என்பதை கண்டுபிடிக்க அந்த மாதிரிகளை கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சி உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்

 

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்