Paristamil Navigation Paristamil advert login

பனிச்சறுக்கு வீரர்களுக்கு நேர்ந்த சோகம்!!

பனிச்சறுக்கு வீரர்களுக்கு நேர்ந்த சோகம்!!

8 மாசி 2026 ஞாயிறு 13:35 | பார்வைகள் : 219


பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

பனிச்சரிவில் சிக்கி அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெப்ரவரி 7, நேற்று சனிக்கிழமை இரவு இச்சம்பவம் Saint-Véran (Hautes-Alpes) பனிமலையில் இடம்பெற்றுள்ளது. பனிச்சறுக்கு விளையாட்டில் வீரர்கள் ஈடுபட்டபோது, பிற்பகல் 3 மணி அளவில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதகவும் அதில் குறித்த வீரர்கள் சிக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

3,146 மீற்றர் உயரத்தில் அவர்கள் நின்றிருந்தபோது பனிச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் 1991 இல் பிறந்தவர் எனவும், இரண்டாமவர் 1997 இல் பிறந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்