Paristamil Navigation Paristamil advert login

பல்வேறு மாவட்டங்களுக்கு - அனர்த்த எச்சரிக்கை!!

பல்வேறு மாவட்டங்களுக்கு - அனர்த்த எச்சரிக்கை!!

7 மாசி 2026 சனி 12:05 | பார்வைகள் : 770


இன்று பெப்ரவரி 7, சனிக்கிழமை பல்வேறு மாவட்டங்களுக்கு வெள்ள அனர்த்தம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை, இந்த வார இறுதி நாட்களிலும் தொடர உள்ளதாக Météo France எதிர்வு கூறியுள்ளது.

Charente, Charente-Maritime, Corrèze, Côtes d'Armor, Dordogne, Finistère, Gironde, Ille-et-Vilaine, Loire-Atlantique, Maine-et-Loire, Morbihan, Deux-Sèvres, Var, Vendée மற்றும் Vienne ஆகிய 15 மாவட்டங்களுக்கு வெள்ளம் காரணமாக 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீதிகள் மூடப்பட்டு போக்குவரத்து தடைப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால்  விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவுறுத்தப்படவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்