Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் மீது புதிய ஏவுகணை தாக்குதல் நடத்தும் ரஷ்யா

உக்ரைன் மீது புதிய ஏவுகணை தாக்குதல் நடத்தும் ரஷ்யா

10 தை 2026 சனி 08:27 | பார்வைகள் : 659


உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் பல மாதங்களான நீடித்து வருகின்றது.

இரு நாடுகளிடையே பாரியளவு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் 20 க்கு மேற்பட்ட ஏவுகணைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்து, 23-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை உடனடியாக நடந்த தாக்குதலில், கீவ் நகரில் உள்ள கத்தார் தூதரகம் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

கத்தார், ரஷ்யா-உக்ரைன் சிறைக்கைதிகள் பரிமாற்றத்தில் முக்கிய பங்காற்றிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்