சீனாவுடன் ஏற்பட்டு வரும் பதற்றம் - போருக்கு தயாராகும் தைவான்
26 கார்த்திகை 2025 புதன் 18:36 | பார்வைகள் : 1113
சீனாவுடன் ஏற்பட்டு வரும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு தைவான் தன்னுடைய இராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.
தீவு நாடான தைவானை சீனா தன்னுடைய சொந்த பிரதேசமாக அறிவித்து தொடர் அச்சுறுத்தல்களை தைவானுக்கு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தீவிரமடையும் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, தைவான் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தன்னை போர் நடவடிக்கைகளுக்கு தயார்படுத்தி வருகிறது.
தைவான் ஜனாதிபதி லை சிங்-தே அறிவித்த தகவலில், 2027ம் ஆண்டுக்குள் போருக்கான தயார் நிலையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக புதன்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜனாதிபதி லை சிங்-தே, சுயாட்சி நடத்தி வரும் தைவானை தன்னுடைய சொந்த பிரதேசமாக சித்தரிக்கும் சீனாவின் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டினார்.
இந்த அறிவிப்பு, தைவான் தற்காப்பு படை திறனை அதிகரிக்கும் நோக்கில் சுமார் $40 பில்லியன் மதிப்பில் சிறப்பு பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் வெளியானதை தொடர்ந்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan