யேமன் தலைநகர் சனாவில் வான்வழி தாக்குதல் - 9 பேர் பலி
11 புரட்டாசி 2025 வியாழன் 11:02 | பார்வைகள் : 1025
யேமன் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர்.
அத்துடன், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று ஹவுத்தி இயக்கம் தெரிவித்துள்ளது.
தலைநகர் சனா மற்றும் அல்-ஜாஃப் மாகாணம் இரண்டிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுத்திகளால் நடத்தப்படும் சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தலைநகரின் அல்-தஹ்ரிர் பகுதியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதல் தலைமையகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால் தலைநகரில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan