தென் கொரிய முன்னாள் ஜனாதிபதியின் மனைவி கைது!
13 ஆவணி 2025 புதன் 19:19 | பார்வைகள் : 4084
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-இயோல் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், டிசம்பரில் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதற்காகவும் விசேட வழக்கு விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவில் கிளர்ச்சியை வழிநடத்திய குற்றச்சாட்டில் யூன் சுக்-இயோல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் மீதான குற்ற விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜூன் மாதம் தென்னாபிரிக்க ஜனாதிபதியாக லீ ஜே-மியுங் பதவியேற்ற பிறகு, விசேட சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டனர், மேலும் அவர்கள் அரசாங்கத்திலிருந்து சுயாதீனமான விசாரணையைத் ஆரம்பித்ததையடுத்து யூன் சுக்-இயோல் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan