நாடு முழுவதும் வெப்ப அலை தொடர்கிறது.. 73 மாவடங்களுக்கு எச்சரிக்கை!!
13 ஆவணி 2025 புதன் 07:17 | பார்வைகள் : 1788
இன்று ஓகஸ்ட் 13, புதன்கிழமை நாடு முழுவதும் பலத்த வெப்பம் பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது. 5 மாவட்டங்களுக்கு அதிகூடிய ‘சிவப்பு’ எச்சரிக்கையும், 68 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Météo France இன்று காலை 6 மணிக்கு வெளியிட்ட தகவல்களின் படி, Ardèche, Aude, Drôme, Isère மற்றும் Rhône ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 41°C வெப்பம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 68 மாவட்டங்களுக்கு வெப்பம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 35 தொடக்கம் 37°C வரையான வெப்பம் எதிர்பாக்கப்பட்டுள்ளது. இந்த செம்மஞ்சள் எச்சரிக்கையில் இல்-து-பிரான்ஸ் மாகானத்தின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன. அதிகபட்சமாக 35°C வெப்பம் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan