தொடருந்துள் சிக்குண்டு இருவர் பலி! - போக்குவரத்து பாதிப்பு!!
8 ஆவணி 2025 வெள்ளி 20:33 | பார்வைகள் : 2584
இரண்டு வெவ்வேறு தொடருந்து விபத்துக்களில் சிக்குண்டு இருவர் பலியாகியுள்ளனர். போகுவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.
இரண்டு விபத்துக்களும் ஓகஸ்ட் 8, இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் இச்சம்பவம் Lyon நகரில் இடம்பெற்றுள்ளன. Givors தொடக்கம் Lyon Perrache வரையும் Lyon தொடக்கம் Bourg-en-Bresse வரையும் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விபத்தை அடுத்து TGV சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மாலை 6 மணியின் பின்னர் சேவைகள் படிபடியாக வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்களில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர். அவர்களது விபரங்கள் பதிவாகவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan