வெப்ப அலை புதன்கிழமையும் தொடர்கிறது!
1 ஆடி 2025 செவ்வாய் 18:42 | பார்வைகள் : 2958
இன்று ஜூலை 1, செவ்வாய்க்கிழமை வெப்பம் காரணமாக 16 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை ஜூலை 2, புதன்கிழமையும் இந்த வெப்ப அலை தொடர்வதாக அறிவிக்கப்படடுள்ளது.
Aube, Cher, Indre, Indre-et-Loire, Loir-et-Cher, Loiret, Seine-et-Marne, Yvelines, Vienne, Yonne, Paris, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne மற்றும் Val-D'Oise ஆகிய 16 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 67 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan