€250 மில்லியன் பரிசுக்குவியலோடு - சீட்டிழுப்பு!!
4 ஆனி 2025 புதன் 08:00 | பார்வைகள் : 6363
வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 6 ஆம் திகதி €250 மில்லியன் யூரோக்கள் பணப்பரிசு வெல்லக்கூடிய EuroMillions சீட்டிழுப்பு இடம்பெற உள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை 237 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய சீட்டிழுப்பு இடம்பெற்றது. அந்த தொகை எவராலும் வெல்லப்படவில்லை. 12, 15, 38, 47, 48, ஆகிய ஐந்து அதிஷ்ட்ட இலக்கங்களும், 5 மற்றும் 7 ஆகிய நட்சத்திர இலக்கங்களும் வெற்றி இலக்கங்களாக பெறப்பட்டது. ஆனால் அதனை எவரும் கணித்திருக்கவில்லை.
இந்நிலையில், தற்போது 13 மில்லியன் யூரோக்கள் மேலதிகமாக இணைக்கப்பட்டு, 250 மில்லியன் தொகையில் சீட்டிழுப்பு வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற உள்ளது.
********
அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பு ஒரு சூதாட்டமாகும். இதில் பண இழப்பு அபாயங்கள் உள்ளன. உளநல சிகிச்சைகளுக்கும், மேலதிக தகவல்களுக்கும் 09 74 75 13 13 எனும் இலக்கத்தில் அழைக்கவும்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan