இடி மின்னல் மழை! - 6 மாவட்டங்களுக்கு அதிகபட்ச எச்சரிக்கை!!

15 ஆனி 2025 ஞாயிறு 18:44 | பார்வைகள் : 4243
இன்று ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை இரவு பிரான்சின் கிழக்கு மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று மாலை 4 மணியில் இருந்து நள்ளிரவு வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் இடி மின்னல் தாக்குதல்களும், பலத்த மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டு, Bas-Rhin, Haut-Rhin, Haute-Saône, Doubs, Territoire de Belfort மற்றும் Jura ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஏனைய கிழக்கு, தென் கிழக்கு எல்லையோர மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1