அதிகரிக்கும் சாவுகள் - மூவர் பலி - விமான நிலையம் மூடப்பட்டது!

20 வைகாசி 2025 செவ்வாய் 15:35 | பார்வைகள் : 6738
தற்போதைய தகவலின்படி வார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3 பேர்சாவடைந்துள்ளனர், 2 பேர் காணாமற்போயுள்ளனர்.
இது தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லா மோல் (La Môle) விமான நிலையமான aéroport du golfe de Saint-Tropez மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
தீயணைப்புப் படையினர் 50 இற்கும் மேற்பட்டவர்களை மீட்டு மாநகரசபைகளினால் உருவாக்கப்பட்டுள்ள மையங்களில் விட்டுள்ளனர்.
தொடர்ந்தும் 68 தீயணைப்புப் படைவீரர்கள் படகுகளுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1