மழை வெள்ளம் 12 மாவட்டங்கள் எச்சரிக்கையில்!

15 சித்திரை 2025 செவ்வாய் 09:09 | பார்வைகள் : 2997
பிரான்சின் வானிலை அவதானிப்பு மையம் நாளை புதன்கிழமைக்கு 12 மாவட்டங்களிற்கு எசசரிக்கை வழங்கி உள்ளது.
கடுமையான மழை மற்றும் ஆற்று வெள்ளப்பபெருக்கு ஆபத்து உள்ளதென Ain, Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes, Ardèche, Drôme, Isère, Loire, Haute-Loire, Rhône, Savoie, Haute-Savoie, Var ஆகிய மாவட்டங்களிற்கு நாளை 16ம் திகதி புதன் கிழமைக்கான எச்சரிக்கையை இன்று வழங்கி உள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1