அடித்துக் கொல்லப்பட்ட காவற்துறை அதிகாரி!!
27 சித்திரை 2025 ஞாயிறு 12:50 | பார்வைகள் : 5986
பரிசில் ஒரு காவற்துறை அதிகாரி கொல்லப்பட்டுள்ளார்.
விடுப்பில் நின்ற ஒரு காவற்துறை அதிகாரி, தனது நண்பர்களுடன் ஒரு மது அருந்தகத்தில் இரவிரவாக இருந்தபோது வேறு ஒருவருடன் ஏற்பட்ட தகறாரில் கொல்லப்பட்டுள்ளார்.
பரிஸ் 6 இலுள்ள The Mazet மது அருந்தகத்தின் வாயிலில் அதிகாலையில் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தால், அடித்துக் கீழே வீழ்த்தப்பட்ட அதிகாரி சாவடைந்துள்ளார்.
பலரின் சாட்சியத்தின் பேரில் தள்ளிவிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவடைந்த காவற்துறை அதிகாரி 33 வயதுடையவர் என்றும், இவர் வல்-துவாஸ் (Val-d'Oise) படையணியைச் சேர்ந்தவர் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடமையிலிருந்த நீதிபதி சம்பபவ இடத்திற்குச் சென்று, உடனடியாக உடற்கூற்றுப் பரிசோதனை செய்து, சாவிற்கான காரணத்தை விரைவாக அறியுமாறு ஆணையிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan