இனப்படுகொலை நினைவேந்தலில் பிரதமர்!

24 சித்திரை 2025 வியாழன் 12:07 | பார்வைகள் : 5867
பிரான்சின் பிரதமர் பிரோன்சுவா பய்ரூ இன்று, இனப்படுகொலை நினைவேந்தலில் கலந்து கொள்கின்றார்.
1915 ஆம் ஆண்டு ஆர்மீனியா மீது துருக்கி செய்த இனப்படுகொலையானது, பிரான்சினாலும் சர்வதேசங்களாலும் அங்கீகரிக்கப்பட்டது.
பரிஸ் 8 இலுள் ஆர்மீனிய வளாகத்தில் (esplanade d’Arménie) 18h00 மணிக்கு நிகழ உள்ள 110 வது வருட நினைவேந்தலில், அரச சார்பில் பிரதமர் மலர் வளையம் வைத்து உரையாற்ற உள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1