இனப்படுகொலை நினைவேந்தலில் பிரதமர்!
24 சித்திரை 2025 வியாழன் 12:07 | பார்வைகள் : 10812
பிரான்சின் பிரதமர் பிரோன்சுவா பய்ரூ இன்று, இனப்படுகொலை நினைவேந்தலில் கலந்து கொள்கின்றார்.
1915 ஆம் ஆண்டு ஆர்மீனியா மீது துருக்கி செய்த இனப்படுகொலையானது, பிரான்சினாலும் சர்வதேசங்களாலும் அங்கீகரிக்கப்பட்டது.
.jpg)
பரிஸ் 8 இலுள் ஆர்மீனிய வளாகத்தில் (esplanade d’Arménie) 18h00 மணிக்கு நிகழ உள்ள 110 வது வருட நினைவேந்தலில், அரச சார்பில் பிரதமர் மலர் வளையம் வைத்து உரையாற்ற உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan