பாப்பரசர் மறைவு : தேசிய துக்கதினம் அறிவிக்காத பிரான்ஸ்..??!!
23 சித்திரை 2025 புதன் 05:02 | பார்வைகள் : 9038
பரிசுத்த பாப்பரசர் மறைவினை அடுத்து பல்வேறு உலக நாடுகள் தேசிய துக்க தினத்தினை அறிவித்துள்ளன. பல நிகழ்வுகளும் உலகம் முழுவதும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை பிரான்ஸ் எந்த ஒரு துக்க தின அறிவித்தலையும் அறிவிக்கவில்லை.
◉ இத்தாலியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என அறிவித்துள்ளது.
◉ ஸ்பெயினில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறப்பதுடன், பல்வேறு நிகழ்வுகளை இரத்தும் செய்துள்ளது.
◉ போர்துகலில் விழாக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாக அதன் ஜனாதிபதி Marcelo Rebelo de Sousa அறிவித்துள்ளார்.
◉ போலந்தில் எந்த ஒரு சத்தமான நிகழ்வுகளுக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரைக்கம்பத்தில் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
◉ அர்ஜண்டினாவில் இடம்பெறும் அனைத்து உதைபந்தாட்ட போட்டிகளும் இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
◉ பிரேசிலில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், சிறப்பு வழிபாடுகளும், அஞ்சலி நிகழ்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதுவரை பிரான்ஸ் எந்த ஒரு துக்க நாளையும் அறிவிக்கவில்லை. தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan