பனிப்பொழிவு : 30 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
14 பங்குனி 2025 வெள்ளி 10:01 | பார்வைகள் : 7666
இன்று மார்ச் 14, வெள்ளிக்கிழமை மாலை முதல் நாட்டின் பல பகுதிகளில் பனிப்பொழிவு பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது. 30 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் வடக்கு, வட கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பனிப்பொழி பதிவாகும் என Meteo France அறிவித்துள்ளது. இன்று மாலை 7 மணியில் இருந்து நாளை சனிக்கிழமை காலை 6 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களானவை,
Aisne, Hautes-Alpes, Ardennes, Ariège, Aube, Calvados, Côte-d'Or, Côtes d'Armor, Eure, Haute-Garonne, Manche, Marne, Haute-Marne, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Nièvre, Nord, Oise, Orne, Pas-de-Calais, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Pyrénées-Orientales, Haute-Saône, Saône-et-Loire, Seine-Maritime, Somme, Vosges மற்றும் Yonne ஆகிய 30 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் 0 தொடக்கம் 4°C வரை குளிர் நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan