130 கி.மீ புயல்.. வெள்ளம்! - 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
31 பங்குனி 2025 திங்கள் 10:43 | பார்வைகள் : 3700
புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக மார்ச் 31, இன்று திங்கட்கிழமை நாட்டின் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் தெற்கு மாவட்டங்களில் புயல் வீசும் எனவும், அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகத்தில் புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Bouches-du-Rhône, Drôme மற்றும் Vaucluse ஆகிய மாவட்டங்களுக்கு ’மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மழை வெள்ளம் Charente-Maritime, Finistère, Gironde மற்றும் Somme ஆகிய நான்கு மாவட்டங்களிலும் பலத்த மழை மற்றும் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என தெரிவிக்கப்படு அங்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan