Prime de rentrée scolaire : கொடுப்பனவு தொகை அதிகரிப்பு!!
30 பங்குனி 2025 ஞாயிறு 17:21 | பார்வைகள் : 14428
புதிய கல்வி ஆண்டுக்கான Prime de rentrée scolaire கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
1.7% சதவீதத்தால் இந்த தொகை அதிகரிக்கப்பட உள்ளது. இந்த கொடுப்பனவு இவ்வருடம் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வங்கியில் வரவுவைக்கப்படும். 3 மில்லியன் பெற்றோர்கள் இந்த கொடுப்பனவை பெறுகின்றனர்.
423.48 யூரோக்கள் முதல் 462.33 யூரோக்கள் வரை இந்த கொடுப்பனவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கீழுள்ள புகைப்படத்தில் முழு விபரங்களைக் காணலாம்.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan