புயல் - பனிப்பொழிவு - நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
30 பங்குனி 2025 ஞாயிறு 06:51 | பார்வைகள் : 12670
இன்று மார்ச் 30 - ஞாயிற்றுக்கிழமை நாட்டின் தெற்கு பகுதிகளில் பனிப்பொழிவு பதிவாகும் எனவும், சில மாவட்டங்களில் புயல் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Ariège, Haute-Garonne , Pyrénées-Atlantiques மற்றும் Hautes-Pyrénées ஆகிய நான்கு மாவட்டங்களில் பனிப்பொழிவு பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

மேலும், Ardèche, Aude, Bouches-du-Rhône , Drôme, Gard, Pyrénées-Orientales மற்றும் Vaucluse ஆகிய ஏழு மாவட்டங்களில் புயல் காற்று வீசும் எனவும், அங்கு 70 தொடக்கம் அதிகபட்சமாக 110 கி.மீ வேகம் வரைக்கும் புயல் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த மாவட்டங்கள் அனைத்திற்கும் ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan