நாளை பரிசுக்கு வருகிறார் செலன்ஸ்கி.. வியாழக்கிழமை மாநாடு!!
25 பங்குனி 2025 செவ்வாய் 12:00 | பார்வைகள் : 4069
மார்ச் 27 ஆம் திகதி வியாழக்கிழமை பரிசில் ஐரோப்பிய பாதுகாப்பு உச்சிமாநாடு இடம்பெற உள்ளமை அறிந்ததே. இதில் பங்கேற்க யுக்ரேனிய ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கி ஒரு நாள் முன்னதாக நாளை பரிசுக்கு வருகிறார்.
எலிசே மாளிகையில் வைத்து மக்ரோன் - செலன்ஸ்கி இருவரும் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது யுக்ரேனுக்கான தேவைகள் குறித்து செலன்ஸ்கி மக்ரோனுடன் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இடம்பெற உள்ள உச்சிமாநாட்டில், யுக்ரேனுக்கான ஆயுங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவது தொடர்பில் முன்னுரிமையுடன் கலந்துரையாடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan