கடற்கரையில் கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம்!!
25 பங்குனி 2025 செவ்வாய் 10:36 | பார்வைகள் : 4972
பா-து-கலே கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Marck (Pas-de-Calais) நகர கடற்கரையில் நேற்று திங்கட்கிழமை காலை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயது குறிப்பிடாத குறித்த பெண் நீரில் மூழ்காமல் இருப்பதற்குரிய உயிர்க்கவச மேலாடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர் பா-து-கலே கடற்பிராந்தியம் வழியாக படகு ஒன்றில் பிரித்தானியா நோக்கி செல்ல முற்பட்டவேளையில் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும்,
குறித்த பெண் எரிட்டேயாவைச் சேர்ந்த அகதி எனவும், இவ்வருடத்தில் - சட்டவிரோத கடற்பயணத்தில் ஏற்படும் ஒன்பதாவது மரணம் இது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan