வெள்ள அனர்த்தம் தொடர்கிறது.. 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
28 மாசி 2025 வெள்ளி 09:00 | பார்வைகள் : 6414
கடந்த இரண்டுநாட்களாக தெற்கு பிரான்சில் பெய்துவரும் மழை.. இன்று பெப்ரவரி 28, வெள்ளிக்கிழமையும் தொடர்கிறது. இன்று 13 மாவட்டங்களுக்கு வெள்ள அனர்த்தம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Aisne, Calvados, Charente-Maritime, Eure, Eure-et-Loir, Gironde, Ille-et-Vilaine, Loir-et-Cher, Maine-et-Loire, Mayenne, Oise, Sarthe மற்றும் Somme ஆகிய மாவட்டங்களில் இன்று நண்பகலின் பின்னர் மழை பெய்யும் எனவும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
அதேவேளை, Haute-Savoie (74) மாவட்டத்துக்கு பனிச்சரிவு காரணமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan