தென்கொரியாவில் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டிடத்தில் பாரிய தீ விபத்து

4 தை 2025 சனி 09:02 | பார்வைகள் : 5786
தென்கொரியாவின் சியோங்னம் நகரில் வர்த்தக கட்டிடமொன்றில் பாரிய தீபரவல் ஏற்பட்டுள்ளது.
எட்டுமாடி கட்டிடம் முற்றாக தீயில் சிக்குண்டுள்ளதையும் கரும்புகைமண்டலத்தையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1