யாழில். மரணச்சடங்குக்கு சென்று விட்டு வீடு திரும்பியவர் மரணம்
9 ஆடி 2024 செவ்வாய் 13:24 | பார்வைகள் : 6191
யாழ்ப்பாணத்தில் மரண சடங்கில் கலந்து கொண்டு விட்டு , வீடு திரும்பிக்கொண்டிருந்தவர் விபத்தில் சிக்கி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி அல்வாய் கிழக்கை சேர்ந்த சுப்பிரமணியம் சிவபாதசுந்தரம் (வயது 79) என்பவரே உயிரிழந்துள்ளார்
பருத்தித்துறை பகுதியில் கடந்த 05ஆம் திகதி தனது மைத்துனரின் மரண சடங்கில் கலந்து கொண்டு , தகன கிரியைக்காக சூப்பர் மட மயானத்திற்கு சென்று விட்டு , தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது வியாபாரி மூலை பகுதியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானர்.
விபத்தில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan