இலங்கையில் நில அதிர்வு

16 ஆடி 2024 செவ்வாய் 14:00 | பார்வைகள் : 4838
அனுராதபுரத்தில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.
புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் இதனை அறிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
அநுராதபுரத்திலிருந்து வடக்காக 41 கிலோமீற்றர் தொலைவில் இந்த நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1