யாழில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

17 ஆடி 2023 திங்கள் 09:21 | பார்வைகள் : 10950
யாழ்ப்பாணத்தில் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை கடற்கரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை துறைமுக இறங்கு தளத்தில் இன்று (17) காலை குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளது.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1