100 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் அபூர்வ சந்திர கிரகணம்
25 பங்குனி 2024 திங்கள் 15:23 | பார்வைகள் : 5482
100 ஆண்டுகளுக்கு பின் தோன்றும் அபூர்வ சந்திர கிரகணம் இன்று வானில் தோன்றவுள்ளது.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஹோலி பண்டிகையோடு வருவது மட்டுமல்லாமல் பங்குனி உத்திரத்தில் 100 ஆண்டுகளுக்கு பின் வருவதால் இந்த சந்திர கிரகணம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சூரியன், சந்திரன் மற்றும் பூமியும் ஒரே நேர் கோட்டில் வரும் போதும் கிரகணம் ஏற்படுகிறது.
அந்தவகையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போது சூரியனின் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் நேரத்தில் இந்த சந்திர கிரகணமானது ஏற்படுகிறது.
தென்படவுள்ள இந்த அபூர்வ சந்திர கிரகணமானது காலை 10:23 மணிக்குத் தொடங்கி மாலை 4:39 மணிக்கு முடிந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan