யாழில் 28 நாள் சிசுவொன்று பரிதாபமாக உயிரிழப்பு

23 பங்குனி 2024 சனி 16:17 | பார்வைகள் : 6594
யாழ்ப்பாணத்தில் பால் புரைக்கேறியதில் 28 நாள் சிசுவொன்று உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சசிக்குமார் பிரதீபா எனும் சிசுவே உயிரிழந்துள்ளது.
தயார் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சிசுவுக்கு பால் ஊட்டி விட்டு , குழந்தையை படுக்க வைத்துள்ளார்.
சிறிது நேரத்தில் குழந்தை அசைவின்றி காணப்படுவதனை அவதானித்து , குழந்தையை எழுப்பிய போது குழந்தை மயக்கமான நிலையில் காணப்பட்டமையால் ,குழந்தையை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டது என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1