கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கிரிஸ்டல் சிம்பொனி சொகுசு கப்பல்!
23 பங்குனி 2024 சனி 12:01 | பார்வைகள் : 13094
பஹாமாஸ் நாட்டின் கொடியுடன் பயணித்த “ கிரிஸ்டல் சிம்பொனி ” என்ற சொகுசு கப்பல் இன்று (23) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த சொகுசு கப்பலில் 186 பயணிகள் மற்றும் 429 பணியாளர்கள் உள்ளனர்.
இந்த கப்பலில் பயணித்த சீனா , நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சுற்றுலா பயணிகள் கொழும்பு மற்றும் காலி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு செல்லவுள்ளனர்.
இந்த சொகுசு கப்பலானது இன்று இரவு இந்தியாவுக்கு புறப்படவுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan