யாழில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை
9 தை 2024 செவ்வாய் 02:38 | பார்வைகள் : 6258
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
அதன் போது , மத்திய பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற பேருந்துகள் மற்றும் அங்கிருந்து புறப்பட தயார் ஆனா பேருந்துகளை பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையிட்டனர்.
அத்துடன் பயணிகளின் உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதேவேளை நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் எழுதுமட்டு வாழ் பகுதியில் கொடிகாம பொலிஸார் பேருந்துகளை வழிமறித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan