சென்னையில் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

27 மார்கழி 2023 புதன் 14:37 | பார்வைகள் : 7602
சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று டி.ஜி.பி., அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதில் சென்னை பெசன்ட்நகர், எலியட் கடற்கரை பகுதிகளிலும் குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து குறிப்பிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. உடன் மோப்ப நாய்களுடனும் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1