வெள்ளவத்தையில் கண்டுபிடிக்கப்பட்ட யாழ் இளைஞரின் சடலம்
5 கார்த்திகை 2023 ஞாயிறு 07:03 | பார்வைகள் : 8228
யாழ்ப்பாண தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் வெள்ளவத்தையில் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.
இன்று காலை இளைஞனின் சடலத்தை பார்த்தவர்கள் தெரிவித்த தகவலை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதான சர்வானந்தா கிருசாந் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் முகத்திலும் உடலிலும் அடிகாயங்கள் காணப்படுகின்றன.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan